offer for you

திங்கள், 15 ஜனவரி, 2024

இந்தியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.8.3 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டுவோர் எண்ணிக்கை 10 கோடியாக உயரும்: கோல்டுமேன் சாக்ஸ் மதிப்பீடு

புதுடெல்லி: ஆண்டுக்கு ரூ.8.3 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் இந்தியர்களின் எண்ணிக்கை 2027-ம் ஆண்டுக்குள் 10 கோடியாக உயரும் என்று சர்வதேச முதலீட்டு நிறுவனம் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

இந்தியர்களின் வருமானம், நுகர்வுத் திறன், சொத்து உள்ளிட்டவை தொடர்பாக கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. 2027-ம் ஆண்டுக்குள் 3-வது இடத்துக்கு முன்னகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய மக்களின் வருவாய் அடுத்த 3 ஆண்டுகளில் கணிசமாக அதிகரிக்கும் என்றுஅந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/a0tX7h8
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now