
சென்னை: மேற்கு ஆஸ்திரேலியாவில் இந்திய முதலீடுகளை அதிகரிக்க ஆர்வமாக உள்ளதாக அம்மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் ரீட்டா சஃபியோட்டி தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆஸ்திரேலியா-தமிழகம் இடையேயான முதலீட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பான கருத்தரங்கம் மேற்கு ஆஸ்திரேலியா மாநில அரசின் சார்பில்சென்னையில் நேற்று நடைபெற்றது. அம்மாநில போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ரீட்டா சஃபியோட்டி, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/392GsaZ
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக