offer for you

சனி, 6 ஜனவரி, 2024

சாரல், பனியால் செடியிலேயே வாடும் வெற்றிலை: பயன்பாடு குறைந்ததால் விலையும் வீழ்ச்சி

சின்னமனூர்: தேனி மாவட்டத்தில் நிலவிவரும் சாரல் மற்றும் பனியினால் செடியிலே வெற்றிலைகள் அதிகளவில் கருகி வருகின்றன. மேலும், மார்கழியில் வெற்றிலை தேவை குறைந்துள்ளதால் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் ஜெயமங்கலம், சின்னமனூர், வடுகபட்டி, சில்வார்பட்டி, மார்க்கையன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிலை விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. சக்கை, சைடுமார், இளங்கால், முதியால் உள்ளிட்ட ரகங்கள் வளர்க்கப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CtfYUGZ
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now