offer for you

செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.2,000 மானியம்: சிறு விவசாயிகள் வரவேற்பு

உதகை: நீலகிரி மாவட்டத்தின் பிரதான தொழில் தேயிலை விவசாயம். மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. 65 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் தேயிலை விவசாயம் செய்து வருகின்றனர். மேலும், சுமார் ஒரு லட்சம் பேர் தேயிலை விவசாயத்தை சார்ந்துள்ளனர்.

மாவட்டத்தில் 180 தனியார் தேயிலை தொழிற்சாலைகள் உள்ளன. தேயிலை உற்பத்தியில் இண்ட்கோ சர்வ் 15 சதவீதம் பங்கு வகிக்கிறது. இந்நிறுவனமே, சிறு தேயிலை விவசாயிகளின் ஒரே நம்பிக்கை. அரசின் இண்ட்கோ சர்வ் நிறுவனத்தின் கீழ், 16 தேயிலை தொழிற்சாலைகள் உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yW0IOFS
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now