offer for you

வியாழன், 1 பிப்ரவரி, 2024

சென்னையில் 450 நிறுவனங்கள் பங்கேற்கும் சர்வதேச தோல் பொருட்கள் கண்காட்சி: இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது

சென்னை: இந்திய சர்வதேச தோல் பொருட்கள் கண்காட்சி சென்னையில் இன்றுமுதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் 22 வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட 450 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

இந்திய தோல் பொருட்கள் ஏற்றுமதி கழகம் மற்றும் இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் இணைந்து 37-வது சர்வதேச தோல் பொருட்கள் மற்றும் காலணி கண்காட்சியை சென்னையில் 3 நாட்கள் நடத்துகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qYm0XzM
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now