offer for you

செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

ஜெர்மனியில் நடந்த கண்காட்சியில் பங்கேற்ற இந்திய பொம்மை தயாரிப்பு நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் ஆர்டர்

புதுடெல்லி: ஜெர்மனியில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சியில் பங்கேற்ற இந்திய பொம்மை தயாரிப்பு நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் ஆர்டர்கள் கிடைத்துள்ளன.

ஜெர்மனியின் நுரெம்பெர்க் நகரில் சர்வதேச பொம்மை கண்காட்சி கடந்த ஜனவரி 30-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 3-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா உள்ளிட்ட 65 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொம்மை தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XVHzYSC
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now