
கண்டமனூர்: தேனி மாவட்டத்தில் பரவலாக இலவம் காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம், கும்பக் கரை, சோத்துப்பாறை, கடமலைக்குண்டு, கண்டமனூர், போடி, முந்தல், குரங்கணி, சிறைக்காடு, வருசநாடு, வாலிப்பாறை, அரசரடி உள்ளிட்ட பல பகுதிகளிலும் இலவம் மரங்கள் அதிகம் உள்ளன. கன்றுகளை நட்டு 3 ஆண்டு களில் பலன் தரும். பின்பு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் பூ பூத்து பிப்ரவரியில் இலவம் பிஞ்சுகளாக மாறுகின்றன. பின்பு காய்கள் திரட்சியாக மாறி ஏப்ரலில் இதன் பட்டைகள் காய்ந்து பஞ்சு எடுக்கும் பருவத்துக்கு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/n5H7eCp
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக