
தருமபுரி: கோடை வெயிலுக்கு இதம் தரும் நுங்கு தருமபுரி மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு பெருமளவில் ஏற்றுமதியாகிறது.
கிராமங்களில் பல இடங்களில் விளைநிலங்களின் வரப்புகளில் பனை மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. முந்தைய காலங்களில் இவ்வாறு விளை நிலங்களில் அதிக அளவில் காணப்பட்ட பனை மரங்கள் விறகு தேவைக்காகவும், விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படும் போதும் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. பாரம்பரிய வைத்தியர்கள் முதல் ஆங்கில மருத்துவர்கள் வரை அனைவரும் பனையில் இருந்து கிடைக்கும் நுங்கு உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களும் ஒரு சிறந்த உணவு என்றே பரிந்துரை செய்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/35AxEuf
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக