offer for you

புதன், 20 மார்ச், 2024

வெயில் தொடங்கியுள்ள நிலையில் ஆவின் மோர், ஐஸ்கிரீம் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

சென்னை: கோடை வெயில் பொதுமக்களை வாட்டத் தொடங்கியுள்ள நிலையில், ஆவின் மோர், ஐஸ்கிரீம் விற்பனை அதிகரித்துள்ளது. இதையடுத்து, இவற்றின் உற்பத்தியை அதிகரிக்க ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும்பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் வாயிலாக தினசரி 28 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் கொழுப்புச் சத்து அடிப்படையில் பிரிக்கப்பட்டு, ஆரஞ்சு, பச்சை, ஊதா, நீல நிற உறைகளில் (பாக்கெட்டுகளில்) அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lgTicSt
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now