offer for you

செவ்வாய், 30 ஏப்ரல், 2024

நாகை - இலங்கை இடையே மீண்டும் மே 13 முதல் கப்பல் போக்குவரத்து

நாகப்பட்டினம்: நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கடந்த ஆண்டு அக்.14-ம் தேதி கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால், புயல், மழை காரணமாக அக்.20-ல் கப்பல் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், மே 13-ம் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து மீண்டும் இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது. ஏற்கெனவே ‘செரியாபாணி’ என்ற கப்பல் இயக்கப்பட்ட நிலையில், தற்போது 'சிவகங்கை' என்ற கப்பல் இயக்கப்பட உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/U2mB1ag
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now