offer for you

புதன், 24 ஏப்ரல், 2024

பிரம்மோஸ் ஏவுகணை 4-ம் தொகுப்பு: பிலிப்பைன்ஸுக்கு வழங்கியது இந்தியா

புதுடெல்லி: இந்தியா கடந்த வாரம் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு 3 பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்தது. இந்நிலையில், நேற்று 4-வது தொகுப்பு ஏவுகணை பிலிப்பைன்ஸுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

தென்சீனக் கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிற நிலையில், தங்கள் நாட்டை பாதுகாக்கும் பொருட்டு இந்தியாவிடமிருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க பிலிப்பைன்ஸ் முன்வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ndCk9R5
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now