offer for you

வியாழன், 11 ஏப்ரல், 2024

நீலகிரியில் வறண்டுபோன அணைகள் - 6 மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தம்

மஞ்சூர்: நீலகிரி மாவட்டத்தில் போதிய அளவு மழை பெய்யாததால், அணைகளில் தண்ணீர் இருப்பு குறைந்துள்ளது. இதனால், 6 மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், முக்கூர்த்தி, பைக்காரா, சாண்டிநல்லா, கிளன்மார்கன், மாயாறு, அப்பர்பவானி, பார்சன்ஸ்வேலி, போர்த்தி மந்து, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை, பில்லூர் ஆகிய 13 அணைகள் உள்ளன. அதில், குந்தா, கெத்தை, பரளி, பில்லூர், அவலாஞ்சி, காட்டுக் குப்பை என 6 மின்நிலையங்கள் உள்ளன. பைக்காரா மின் வட்டத்தில் முக்கூர்த்தி, பைக்காரா, சிங்காரா, மாயாறு, மரவகண்டி, பைக்காரா இறுதி நிலை புனல் மின் நிலையம் என 6 மின் நிலையங்கள் உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rR6KpiP
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now