
ஓசூர்: கோடை காலத்துக்கு ஏற்ற ஆரோக்கிய உணவாக கருதப்படும் வெள்ளிரிக்காய் விற்பனை ஓசூரில் அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை, கெலமங்கலம், பாகலூர் மற்றும் தமிழக – கர்நாடக மாநில எல்லைப் பகுதியில் உள்ள கிராம விவசாயிகள் கோடை கால வர்த்தகத்தை மையமாகக் கொண்டு ஆண்டுதோறும் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் வெள்ளரிக்காய் சாகுடியில் ஈடுபட்டு வருகின்றனர். நடப்பாண்டில் போதிய மழை இல்லாததால், வெள்ளரிக் காய் 70 சதவீதம் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gtaS7V
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக