offer for you

வெள்ளி, 26 ஏப்ரல், 2024

Koo | நிதி நெருக்கடியில் ‘கூ’ நிறுவனம் - ஊழியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்

பெங்களூரு: மைக்ரோ பிளாக்கிங் ஸ்டார்ட் அப் நிறுவனமான ‘கூ’ (Koo) நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால், அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் வழங்குவதை நிலுவையில் வைத்துள்ளது.

கடந்த 2021 வாக்கில் இந்தியாவில் எக்ஸ் தளத்துக்கு (முன்பு ட்விட்டர்) எதிரான கருத்துகள் வலுவாக எழுந்திருந்தது. அப்போது லைம்லைட்டுக்குள் வந்தது கூ. எக்ஸ் தளத்தை போலவே இதிலும் பயனர்கள் பதிவுகளை பகிரலாம். கடந்த 2022-ம் ஆண்டு இந்த தளத்தில் பயனர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. அந்த ஆண்டு ஜூலையில் 94 லட்சம் ஆக்டிவ் பயனர்களை ‘கூ’ கொண்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IGEZiKL
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now