
சென்னை: அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு, வாடிக்கையாளர்களின் வசதிக்காக நாளை நள்ளிரவு வரை நகைக் கடைகள் திறந்திருக்கும். மேலும், அட்சய திருதியை சலுகைகளை சில கடைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டித்துள்ளன.
அட்சய திருதியை நாளில் தங்கம்வாங்கினால், செல்வம் பெருகும்என்ற நம்பிக்கையும், ஐதீகமும்மக்களிடம் உள்ளது. இதற்கிடையே, இந்த ஆண்டு அட்சய திருதியை நாளை (மே 10) காலை 6.33 மணிக்குத் தொடங்கி மறுநாள் சனிக்கிழமை அதிகாலை 4.56 மணி வரை உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fJRxowF
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக