
மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் நேற்று வர்த்தகத்தின் இடையே புதிய உச்சத்தைத் தொட்டு சாதனை படைத்தன. சென்செக்ஸ் 76 ஆயிரம் புள்ளிகளை தொட்டது.
இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. கடந்த வாரம் வர்த்தகத்தின் இடையே, தேசிய பங்குச் சந்தைகுறியீட்டெண் நிப்டி முதல் முறையாக 23 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டு சாதனை படைத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/79ushXS
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக