offer for you

வியாழன், 16 மே, 2024

திருப்பிவிடப்படும் விமானங்கள் கோவையில் தரையிறங்கும்போது துபாய்க்கு விமான சேவை தொடங்க தாமதம் ஏன்?

கோவை: மோசமான வானிலை நிலவும் நேரங்களில் துபாயில் இருந்து வரும் விமானங்கள் கோவைக்கு திருப்பிவிடப்படுகின்றன. எனவே, கோவையில் இருந்து துபாய்க்கு விமான சேவை தொடங்க மத்திய அரசு உதவ வேண்டும் என தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவையில் இருந்து துபாய்க்குவிமான சேவை தொடங்கினால் அங்கிருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு விமான சேவை எளிதில் கிடைக்கும் என்பதால் கோவை தொழில் அமைப்புகள் சார்பில் 10 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் தற்போது வரை சேவை தொடங்கப்படவில்லை. ஓடுபாதை நீளம் அதிகரிக்காதது ஒரு காரணமாக கூறப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gvq1cPo
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now