
கோவை: தமிழ்நாடு ‘ஸ்டார்ட் அப் செல்’ கோவையில் அமைக்கப்படும் என அமைச்சர் டிஆர்பி.ராஜா தெரிவித்தார்.
இந்திய தொழில்கள் கூட்டமைப்பு, இந்திய தொழில் வர்த்தக சபை, கொங்கு குளோபல் போரம், தென்னிந்திய மில்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகள் சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா தலைமை வகித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zgmFnwc
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக