
புதுடெல்லி: ஒன்றுக்கு மேற்பட்ட சிம் கார்டுகளைப் பயன்படுத்துவதற்கு கட்டணம் விதிக்க இருப்பதாக வெளியான தகவல்கள் பொய்யானவை என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.
சமீபத்தில், தொலைத் தொடர்பு எண்கள் ஒதுக்கீடு தொடர்பாக ஆய்வறிக்கையை ஒன்றை டிராய் வெளியிட்டது. தொலைத் தொடர்புஎண்கள் ஒதுக்கீடு தொடர்பாக கொண்டுவரப்பட வேண்டிய மேம்பாடுகள் குறித்து அந்தக் அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IA0j7Xk
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக