
உதகை: பருவ மழை தாமதத்தால், நீலகிரி மாவட்டத்தில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு பிறகு, கேரட் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் சாகுபடியில் அதிகளவிலான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இங்கு விளையும் மலைக்காய்கறிகள் சென்னை, மதுரை, திருச்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் கர்நாடகா, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கும் ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/T7X6BMJ
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக