offer for you

திங்கள், 8 ஜூலை, 2024

காஷ்மீரில் தொழில் தொடங்க 6,900 விண்ணப்பம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் புதிதாக தொழில் தொடங்க 6,909 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.

கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2020-ம்ஆண்டில் ஜம்மு காஷ்மீர் நில உரிமையாளர்கள் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்தது. இதன்படி காஷ்மீரில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவரும் நிலம், வீடு வாங்கலாம், தொழில்களில் முதலீடு செய்யலாம். வர்த்தக தேவைக்கு நிலங்களை கையகப்படுத்தலாம் என்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4V8nk5Q
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now