offer for you

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

இந்திய பங்கு சந்தையில் ரூ.15 லட்சம் கோடி ஒரே நாளில் இழப்பு

மும்பை: சாதகமற்ற சர்வதேச நிலவரங்களால் இந்திய பங்கு சந்தையில் நேற்று ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய பங்குச் சந்தைகளில் வாரத்தின் முதல் நாளான நேற்று வர்த்தகம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. 30 முன்னணி நிறுவன பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் 2,000 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6w4HMA9
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now