
மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை (ஆக.1) வர்த்தகத்தை ஏற்றத்தில் தொடங்கின. சென்செக்ஸ் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 82,000 புள்ளிகளையும், நிஃப்டி முதல் முறையாக 25,000 புள்ளிகளையும் கடந்தன.
இன்று காலை 9.21 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 334.83 புள்ளிகள் உயர்ந்து 82,076.17 ஆக இருந்தது. அதேபோல், நிஃப்டி 104.70 புள்ளிகள் உயர்ந்து 25,055.85 ஆக இருந்தது. அமெரிக்க மத்திய வங்கியின் குறிப்புகளால் உந்தப்பட்டு சர்வதேச சந்தைகளில் நிலவிய சாதமான சூழல் காரணமாக இந்தியப் பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் தொடங்கின.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uktJLRV
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக