
கோவை: மத்திய அரசு தங்கத்தின் மீதான 15 சதவீத இறக்குமதி வரியை 6 சதவீதமாகக் குறைத்தும், போர் பதற்றம், சீனா மீண்டும் தங்கத்தில் அதிகம் முதலீடு செய்வது உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கோவையில் தங்க நகை தொழில்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கரோனா பரவலுக்குப் பின்னர்தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடுகள்இடையிலான போர் உள்ளிட்ட காரணங்களால் வரும் நாட்களில் தங்கம் விலை தொடர்ந்துஅதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்துஉள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uQUbJTA
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக