offer for you

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண நிலை இந்திய ஜவுளி தொழிலில் தாக்கம் ஏற்படுத்தும்: பருத்தி கூட்டமைப்பு துறையினர் கவலை

கோவை: வங்கதேசத்தில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலை, ஒட்டுமொத்த இந்திய ஜவுளி சங்கிலித் தொடரில் உள்ள அனைத்து தொழில்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தொழில் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இந்திய பருத்தி கூட்டமைப்பின் (ஐசிஎஃப்) தலைவர் துளசிதரன், மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் (ஆர்டிஎஃப்)தலைவர் ஜெயபால் ஆகியோர்`இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3NYRQCk
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now