
புதுடெல்லி: டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 54-வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் மேற்கு வங்க நிதியமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா கூறுகையில், “காப்பீட்டு பிரீமியம்களுக்கு விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி தனிநபர்கள் மீது பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது. எனவே இதனை ரத்து செய்ய வேண்டும்" என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/y5jCsMq
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக