offer for you

வியாழன், 12 செப்டம்பர், 2024

ஜிஎஸ்டி தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு: கோவை தொழில் துறையினரிடம் நிர்மலா சீதாராமன் உறுதி

கோவை: ஜிஎஸ்டி தொடர்பான கோரிக்கைகள், பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகாணப்படும் என்று மத்தியநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன், மத்திய நிதியமைச்சர் கலந்துரையாடும் நிகழ்ச்சி கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கொடிசியா தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். இதில் பங்கேற்ற தொழில் அமைப்பினர், ஜிஎஸ்டி மற்றும் தொழில் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சரிடம் மனுக்களை அளித்தனர். தொடர்ந்து, நிர்மலா சீதாராமன் பேசியதாவது: கொங்கு மண்டல தொழில்முனைவோர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைக் கேட்டறிய, டெல்லியில் இருந்து அரசு அதிகாரிகளை கோவைக்கு வரவழைத்து, கலந்துரையாடச் செய்துள்ளோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8DplGz1
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now