
மும்பை: சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதன் எதிரொலியாக இந்திய பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் இன்று (வியாழக்கிழமை) புதிய உச்சம் கண்டது.
இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 735.95 புள்ளிகள் ஏற்றம் கண்டது. இதன் மூலம் 83,684.18 என்று புதிய உச்சத்தை எட்டியது. இதே போல தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 209.55 புள்ளிகள் உயர்ந்து 25,587.10 என்ற உச்சத்தை எட்டியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/56gp1Zv
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக