offer for you

திங்கள், 21 அக்டோபர், 2024

சிவகாசியில் பட்டாசு வாங்க குவியும் வெளிமாவட்ட மக்கள்: விற்பனையாளர்கள் மகிழ்ச்சி

சிவகாசி: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதிலும் இருந்து பட்டாசு வாங்குவதற்காக சிவகாசிக்கு மக்கள் வருவதால் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் தீபாவளி பண்டிகைக்காக ஆண்டு முழுவதும் பட்டாசு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பட்டாசு உற்பத்தி நடந்தாலும், சிவகாசி பட்டாசுக்கு இந்தியா முழுவதும் தனி மதிப்பு உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சிவகாசியில் நிரந்தர உரிமம் பெற்ற 2,500-க்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனை கடைகள் உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dqiCJto
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now