offer for you

செவ்வாய், 5 நவம்பர், 2024

ரூ.6,970 கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் இன்னும் வங்கிக்கு திருப்பி அளிக்கப்படவில்லை: ஆர்பிஐ

புதுடெல்லி: புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்து 17 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், இன்னும் ரூ.6,970 கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுக்கள் வங்கிக்கு திரும்பி வரவில்லை என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு மே 19-ம் தேதி புழக்கத்தில் உள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்படுவதாகவும் இனி அவை செல்லாது என்றும் இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்தது. அப்போது, மொத்தம் ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mK1saP7
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now