
புதுடெல்லி: டெல்லி அருகேயுள்ள குர்கானில் கட்டப்பட்ட டிஎல்எப் கேமிலியாஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு ரூ.190 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒரு சதுர அடி ரூ.1.8 லட்சத்துக்கு விற்கப்பட்டதால், நாட்டிலேயே மிக உயர்ந்த விலைக்கு விற்கப்பட்ட வீடாக இது கருதப்படுகிறது.
ரியல் எஸ்டேட் தொழிலில் மும்பையில்தான் வீடுகள் அதிக விலைக்கு விற்கப்பட்டு வந்தன. இங்கு முக்கிய பகுதிகளில் ஒரு சதுர அடி ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 700 வரை விலை போகிறது. ஆனால் டெல்லி அருகே தேசிய தலைநகர் மண்டலத்தில் உள்ள குர்கானில் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை மும்பையை மிஞ்சிவிட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0Fd4j8x
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக