
நடப்பாண்டில் இதுவரையில் பங்குச் சந்தையிலிருந்து ரூ.3 லட்சம் கோடியை இந்திய நிறுவனங்கள் திரட்டிக் கொண்டுள்ளன. இது முன்னெப்போதும் இல்லாத உச்ச அளவாகும்.
ஐபிஓ, கியூஐபி, உரிமை பங்கு வெளியீடு உள்ளிட்டவற்றின் மூலமாக இந்திய நிறுவனங்கள் நடப்பாண்டில் இதுவரையில் பங்குச் சந்தையிலிருந்து ரூ.3 லட்சம் கோடி மூலதனத்தை திரட்டியுள்ளன. 2021-ல் திரட்டபட்ட ரூ.1.88 லட்சம் கோடியே அதிகபட்ச அளவாக கருதப்பட்டு வந்த நிலையில் தற்போது முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rNtqm6e
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக