offer for you

செவ்வாய், 10 டிசம்பர், 2024

ராஜஸ்தானில் ரூ.7.5 லட்சம் கோடி முதலீடு: அதானி குழுமம் அறிவிப்பு

ராஜஸ்தானில் ரூ.7.5 லட்சம் கோடிக்கான முதலீட்டு திட்டங்களை அதானி குழுமம் அறிவித்துள்ளது.

ராஜஸ்தான் சர்வதேச முதலீட்டாளர் உச்சி மாநாடு சித்தபுராவில் உள்ள ஜெய்ப்பூர் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் (ஜேஇசிசி) நேற்று தொடங்கியது. இதில் அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல (எஸ்இஇசட்) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கரண் அதானி கலந்து கொண்டு பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/35TCumf
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now