
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணை தலைவரும், நிர்வாக இயக்குநருமான என்.ஸ்ரீநிவாசன் அப்பதவிகளில் இருந்து விலகியுள்ளார்.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 32 சதவீத பங்குகளை ஆதித்ய பிர்லா குழுமத்தின் அல்ட்ரா டெக் கையகப்படுத்துவதற்கு சிசிஐ எனப்படும் இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியா சிமெண்ட்ஸின் 10.13 கோடி பங்குகளை வாங்கும் இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.7,000 கோடியாகும். இந்த கையகப்படுத்தல் நடவடிக்கையின் மூலம் அல்ட்ரா டெக் சிமெண்டின் துணை நிறுவனமாக இந்தியா சிமெண்ட்ஸ் உருவெடுக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VcLNy5F
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக