
இந்தியாவின் முதல் ஆப்டிக்ஸ் பூங்காவை மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.12,000 கோடி முதலீட்டில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக பராஸ் டிபன்ஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின் முதல் ஆப்டிக்ஸ் பூங்காவை மகாராஷ்டிர மாநிலத்தில் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.12,000 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. டாவோஸில் நடைபெற்று வரும் உலக பொருளாதார அமைப்பு மாநாட்டின்போது மகாராஷ்டிர மாநில அரசுடன் இந்த திட்டத்துக்கான முதல்கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JTMdmEN
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக