offer for you

புதன், 8 ஜனவரி, 2025

ஏஐ விரிவாக்கத்துக்காக இந்தியாவில் ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு: மைக்ரோசாப்ட்​ சிஇஓ சத்ய நாதெள்ளா தகவல்​

இந்தியாவில் கிளவுடு மற்றும் ஏஐ கட்டமைப்பை விரிவாக்கம் செய்வதற்காக ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் என மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சத்ய நாதெள்ளா இந்தியா வந்துள்ளார். அவர் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அப்போது, தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கட்டமைப்பை விரிவாக்கம் செய்வது குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mSv80Ei
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now