
சென்னை: நாட்டின் நேரடி வரி வசூலிப்பதில், தமிழகம் மற்றும் புதுச்சேரி பிராந்தியம் 4-வது இடத்தில் உள்ளதாக வருமானவரி துறை தலைமை ஆணையர் ராஜசேகர் ரெட்டி லக்காடி தெரிவித்துள்ளார்.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரி முதன்மை தலைமை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில், தலைமை ஆணையர் ராஜசேகர் ரெட்டி லக்காடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/z53HXot
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக