
சென்னை: ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை உட்பட வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என எல் அண்ட் டி நிறுவன தலைவர் எஸ்.என்.சுப்ரமண்யம் தெரிவித்துள்ளார். இதனை அந்நிறுவனம் ஆதரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“சிறந்த முடிவுகளை பெற அசாதாரண முயற்சி அவசியம் வேண்டும்.” என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கருத்து பலரையும் கொதிப்படைய செய்துள்ளது. இது குறித்து பலரும் தங்களது கருத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fSruhq4
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக