offer for you

செவ்வாய், 7 ஜனவரி, 2025

“எங்கள் கவனம் குடும்பங்களை நோக்கி உள்ளது” - ஓயோ நிறுவனர் விளக்கம்

புதுடெல்லி: தங்களது கவனம் குடும்பங்களை நோக்கி உள்ளதாக ஓயோ (OYO) நிறுவனர் ரிதேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

பிரபல டிராவல் புக்கிங் தளமான ஓயோ அண்மையில் அதன் செக்-இன் கொள்கையில் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டது. அதாவது தம்பதியர்கள் ஓயோவின் பார்ட்னர் ஹோட்டல்களில் தங்க வேண்டுமென்றால் திருமணம் ஆனதற்கான உரிய ஆதாரங்களை தருவது அவசியம் என தெரிவித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ErmTH5V
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now