
புதுடெல்லி: தங்களது கவனம் குடும்பங்களை நோக்கி உள்ளதாக ஓயோ (OYO) நிறுவனர் ரிதேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
பிரபல டிராவல் புக்கிங் தளமான ஓயோ அண்மையில் அதன் செக்-இன் கொள்கையில் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டது. அதாவது தம்பதியர்கள் ஓயோவின் பார்ட்னர் ஹோட்டல்களில் தங்க வேண்டுமென்றால் திருமணம் ஆனதற்கான உரிய ஆதாரங்களை தருவது அவசியம் என தெரிவித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ErmTH5V
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக