offer for you

செவ்வாய், 28 ஜனவரி, 2025

பங்குச் சந்தையில் மிகப்பெரிய சரிவு வரவிருக்கிறது: ரிச் டாட் புவர் டாட் ஆசிரியர் ஆரூடம்

புதுடெல்லி: பங்குச் சந்தையில் மிகப்பெரிய சரிவு வரவிருக்கிறது என "ரிச் டாட் புவர் டாட்" என்ற பிரபல புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:

பங்குச் சந்தை வரலாற்றில் மிகப் பெரிய சரிவு காத்திருக்கிறது. அநேகமாக, இந்த சரிவு நடப்பாண்டு பிப்ரவரி மாதம் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த சந்தை வீழ்ச்சியை நெருக்கடி நிலையாக மட்டும் கருதிவிடக்கூடாது. பங்குச் சந்தையில் முதலீடு செய்ய காத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக இது அமையும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PoIam7B
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now