
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் முந்திரி மகசூல் குறைந்து நடப்பாண்டு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரம் விலையும் கிலோ ரூ.130 என குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் தென்னை, ரப்பர், வாழை போன்ற பணப்பயிர்களுக்கு மத்தியில் தண்ணீர் வசதியில்லாத பனை, மற்றும் பிற மரங்கள் நிறைந்த பகுதிகளில் அண்டி என பேச்சு வழக்கில் கூறப்படும் முந்திரி விவசாயம் பரவலாக உள்ளது. உலர் பருப்பு வகைகளில் அதிக சத்துக்கள் நிறைந்த தரமான முந்திரி பருப்பு கிலோ ரூ.1000 வரை விற்பனை ஆகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZnaTfJx
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக