
புதுடெல்லி: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கடந்த 10 ஆண்டுகளில் 105 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐஎம்எப் மேலும் கூறியுள்ளதாவது: கடந்த 2015-ம் ஆண்டில் 2.1 டிரில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் ஜிடிபி 10 ஆண்டுகளில் இருமடங்காகி 2025-ல் 4.3 டிரில்லியன் டாலரை எட்டியுள்ளது. இதன்மூலம், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் ஜிடிபி என்பது 105 சதவீத வளர்ச்சியை தக்கவைத்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6vJOfyr
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக