
புனே: புதுமை தொழில்நுட்பத்தில் உருவான நாட்டின் முதல் 3டி பிரின்ட் கான்கிரீட் பங்களாவை புனேவில் கோத்ரேஜ் ப்ராப்பெர்ட்டீ்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ஒவ்வொரு செங்கலாக எடுத்து வைத்து வீடு கட்டும் முறையெல்லாம் மாறி, 3டி பிரின்ட் முறையில் கான்கிரீட் கலவையால் வீடு அச்சிடப்படும் புதுமை தொழில்நுட்பம் வந்துவிட்டது. சென்னையைச் சேர்ந்த ட்வாஸ்டா இன்ஜினியரிங் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்துடன் இணைந்து, கோத்ரேஜ் ப்ராப்பெர்டிஸ் நிறுவனம் புனேவில் 3டி பிரின்ட் பங்களாவை கட்டியுள்ளது. இந்த வீட்டின் வீடியோவை இஸ்டாகிராமில் வெளியோகி காண்போரை கவர்ந்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wGJWzu3
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக