offer for you

செவ்வாய், 3 ஜூன், 2025

சிறிய ஜவுளி பூங்கா திட்டத்தில் ரூ.2.5 கோடி வரை அரசு மானியம் - கோவை தொழில்முனைவோருக்கு அழைப்பு

கோவை: சிறிய அளவிலான ஜவுளி பூங்கா திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி அரசு மானியமாக பெறலாம். இந்தச் சலுகையை தொழில் துறையினர் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஜவுளித்துறையில் பல்வேறு பிரிவுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்று முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தமிழக ஜவுளித்துறை வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தில் 2022-ம் ஆண்டு துணிநூல் துறை உருவாக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4Vkxwp6
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now