offer for you

திங்கள், 14 ஜூலை, 2025

பாஜகவுக்கு வேதாந்தா வழங்கிய நன்கொடை 4 மடங்காக உயர்வு

புதுடெல்லி: மும்​பையை தலை​மை​யிட​மாகக் கொண்டு செயல்​படும் வேதாந்தா நிறுவனம் சுரங்க தொழிலில் கோலோச்சி வரு​கிறது. அந்த நிறு​வனம் சார்​பில் கோவா, கர்​நாட​கா உட்பட பல மாநிலங்கள் மற்றும் லைபீரியா உள்​ளிட்ட வெளி​நாடு​களி​லும் சுரங்​கங்​கள் உள்​ளன.

இந்த சூழலில் 2024-25-ம் நிதி​யாண்​டில் பல்​வேறு கட்​சிகளுக்கு வழங்​கிய நன்​கொடை விவரங்​களை வேதாந்தா நிறுவனம் வெளி​யிட்டு இருக்​கிறது. இதன்​படி அந்த நிறு​வனம் சார்​பில் பாஜக​வுக்கு ரூ.97 கோடி நன்​கொடை வழங்​கப்​பட்டு உள்​ளது. அதற்கு முந்​தைய ஆண்டு பாஜக​வுக்கு ரூ.26 கோடி மட்​டுமே நன்​கொடை​யாக வழங்​கப்​பட்​டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HBFD4Zw
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now