
புதுடெல்லி: அமெரிக்காவுடன் இந்தியா சிறந்த மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை விரும்புவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்தியாவின் மிக முக்கிய மற்றும் முன்னணி வர்த்தக பங்குதாரராக அமெரிக்கா உள்ளது. எனவே இந்தியா - அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வரும் 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை அடைய நமது இலக்குகளையும், லட்சியத்தையும் கருத்தில் கொண்டு உலகின் வலுவான பொருளாதாரங்களுடன் இதுபோன்ற ஒப்பந்தங்களை செய்து முடிக்க தீவிரம் காட்ட வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MHlakhG
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக