
காசியாபாத்: உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் செயல்பட்டு வரும் கேஎஃப்சி உணவகத்தில் தற்காலிகமாக சைவ உணவு மட்டுமே தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான காரணம் குறித்து பார்ப்போம்.
கேஎஃப்சி என்றதுமே பலருக்கும் சட்டென நினைவுக்கு வருவது அங்கு தயாரிக்கப்படும் ‘மொறு மொறு’ சிக்கன் உணவு வகைகள்தான். இந்நிலையில், காசியாபாத் பகுதியில் இயங்கி வரும் கேஎஃப்சி-யில் சைவ உணவு மட்டுமே தயாரித்து வழங்கப்படுகிறது. இது தற்காலிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3GsgXS6
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக