
புதுடெல்லி: இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மற்றும் பிரோசாபாத்தில் இருந்து ரூ.2,500 கோடி மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் இருந்து ஆண்டுதோறும் சுமார் ரூ.1,000 கோடி மதிப்பிலான கைவினைப் பொருட்கள், சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான காலணிகள், சுமார் ரூ.500 கோடி மதிப்பிலான ஜவுளி, கம்பளங்கள் மற்றும்பிற பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/r2PYuxX
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக