offer for you

வியாழன், 21 ஆகஸ்ட், 2025

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட 77% முதலீடுகள் செயல்பாட்டுக்கு வந்தன: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

சென்னை: இந்​தி​யா​வில் எந்த மாநிலத்​தி​லும் இல்​லாத அளவுக்கு தமிழகத்​தில் மேற்​கொள்​ளப்​பட்ட முதலீடு​கள் 77 சதவீதம் செயல்​பாட்​டுக்கு வந்​துள்​ள​தாக அமைச்​சர் டி.ஆர்​.பி.​ராஜா தெரி​வித்​தார்.

இதுகுறித்து அவர் நேற்று செய்​தி​யாளர்​களை சந்​தித்​தார். அவருடன், தொழில்​துறை செயலர் அருண்​ராய் இருந்​தார். அப்​போது அமைச்​சர் கூறிய​தாவது: தமிழகத்தை நோக்கி நாள்​தோறும் பல்​வேறு திட்​டங்​கள் வந்து கொண்​டிருக்​கின்​றன. பல புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகி கொண்​டிருக்​கின்​றன. எந்த புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தா​னாலும், அதன் பின்​னால் எவ்​வளவு முதலீடு​கள் வரு​கிறது என்​பதை பார்ப்​ப​தை​விட, எத்​தனை நபருக்கு வேலை​வாய்ப்​பு​கள் உரு​வா
கிறது என்​பதை பார்க்க வேண்​டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ejPkmRu
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now