
சென்னை: இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் 77 சதவீதம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன், தொழில்துறை செயலர் அருண்ராய் இருந்தார். அப்போது அமைச்சர் கூறியதாவது: தமிழகத்தை நோக்கி நாள்தோறும் பல்வேறு திட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன. பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி கொண்டிருக்கின்றன. எந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானாலும், அதன் பின்னால் எவ்வளவு முதலீடுகள் வருகிறது என்பதை பார்ப்பதைவிட, எத்தனை நபருக்கு வேலைவாய்ப்புகள் உருவா
கிறது என்பதை பார்க்க வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ejPkmRu
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக