
காரக்பூர்: காரக்பூர் ஐஐடியின் பிளாட்டினம் விழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அதானி குழும தலைவர் கவுதம் அதானி பேசியதாவது:
உலகம் வழக்கமான போர்களில் இருந்து தொழில்நுட்ப போர்களுக்கு மாறிவிட்டது. இந்நிலையில், எதிர்காலத்தை நிர்ணயிப்பது நமது தயாரிப்புத் திறன்தான். இன்றைய போர்கள் பெரும்பாலும் தொழில்நுட்பம் சார்ந்தவையாக உள்ளன. அவை போர்க்களத்தில் அல்ல, கணினி சர்வர்களில் நடக்கின்றன. துப்பாக்கிகள் அல்ல, ‘அல்காரிதங்கள்’ தான் ஆயுதங்கள். நிலத்தில் அல்ல, ‘டேட்டா சென்டர்களில்’ தான் பேரரசுகள் உருவாகின்றன. வீரர்கள் அல்ல, ‘பாட்நெட்கள்’ தான் படைகள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/l8C9gmE
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக